
1. அருகம்புல்:
மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
2. ஓரிதழ் தாமரை:
வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் போக்கும்.
3. ஆடா தோடை:
இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு ஆகியவற்றை குணமாக்கும்.
4. தூதுவளை:
சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு நீங்கும்.
5. நில ஆவாரை:
மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் குறையும்.
6. நில வேம்பு:
சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம் போன்றவை தீரும்.
7. முடக்கத்தான்:
மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள் குணமாகும்.
8. வல்லாரை:
ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல் தீரும்.
9. அஸ்வகந்தி:
கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம் போன்றவை தீரும்.
10. வில்வம்:
பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள் குணமாகும்.
11. நெல்லிக்காய்:
பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
12. நாவல் கொட்டை:
சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.
13. சுக்கு:
வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம் சரியாகும்.
14. மிளகு:
கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம் குணமாகும்.
15. திப்பிலி:
சளி, காசம், பீனிசம், வாயு போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.