அந்த நிகழ்ச்சிகள் பேசிய சஞ்சீவ் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் இருக்கும்போது பெட்ரோல் போட கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அந்த நேரத்தில் வாங்கிய காரை கூட விற்று விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சஞ்சீவ். அதன்பின் தான் ராஜா ராணி சீரியல் வாய்ப்பு வந்தது. பின்னர் லைப்ஃபே மாறிவிட்டது. ஆல்யா வந்த பின்பு இருவரும் கார், வீடு, பங்களா என செட்டிலாகி விட்டதாகவும் கூறியுள்ளார் சஞ்சீவ்.