அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுக்கும், அண்ணாநகரில் மெஸ் நடத்தி வரும் குறிஞ்சி செல்வனுக்கும் தொடர்பு இருப்பதாக ஹேமந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இருவரும் சித்ராவுக்கு பல வகைகளில் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ள ஹேமந்த், இதற்கான ஆதாரங்கள் எல்லாம் சித்ராவின் ஆண் நண்பரான ரோஹித்திடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.