இதைத் தொடர்ந்து முத்துவேல் குமரவேலுவிற்கு பெண் பார்த்து நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று குமரவேல் கூறிய நிலையில் இதை பற்றி சுகன்யா அரசியிடம் கூறினார். ஆனால், மீனா மற்றும் ராஜீ இதை பற்றி ஏன் அவரிடம் சொல்கிறீர்கள்? உங்களால் தான் இவ்வளவு பிரச்சனை. அப்படியிருக்கும் போது இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டனர்.