Ninaithen Vanthaai: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.! எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி - நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்

Published : Apr 19, 2024, 04:51 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும் தாயையும் காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

PREV
14
Ninaithen Vanthaai: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.! எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி - நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்

அதாவது சுடர் பெண்களைப் பற்றியும் பெண்களின் வலிகளை பற்றியும் பேசி கண்ணீர் விடுகிறாள். நீங்க ரொம்ப நல்லவர் சார் என்று எழிலை பற்றியும் பேசி கண் கலங்குகிறார். நான் எதுக்கு அழுறேன்னு தெரியல ஆனா அழறேன் என்று அழுது அப்படியே மயங்கி ஏழில் மீது சாய்ந்து கொள்கிறாள். 

24

இவர்கள் இருவரும் வீட்டுக்கு வர மனோகரியும் செல்வியும் மாடியில் இருந்து இதை பார்த்து கடுப்பாகின்றனர். பிறகு மனோகரி சுடரிடம் என்ன ஆச்சு என்று கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் செல்கிறாள். பிறகு எழிலிடம் என்ன விஷயம் என்று கேட்க அவ வேற ஒரு ஃபீலிங்ஸ்ல இருக்கா உனக்கு சொன்னா புரியாது என்று சொல்லி அவனும் உள்ளே சென்று விடுகிறான். 

Soori: ஆசையோடு ஓட்டு போட வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஆதங்கத்தோடு வெளியிட்ட வீடியோ !

34

திரும்பவும் மனோகரி சுடரை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க இந்துமதி காதல் கதையைப் பற்றி சொல்ல காண்டாகிறாள். உடனே ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கிருக்கும் இந்துமதி போட்டோவை பார்த்து எல்லாம் உன்னால தான் என்று இந்துவை கோபப்பட்டு திட்டுகிறார். ப்ளாஸ் கட்டில் எழில் இந்த இடம் காதலை சொல்லிய தினத்தில் மனோகரி தன்னிடம் தான் காதலை சொல்லுவான் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தது தெரிய வருகிறது. 

44

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Lok Shaba Election 2024: தமிழக முதலவர் ஸ்டாலின் முதல்... விஜய பிரபாகரன் வரை! வாக்களித்த அரசியல் பிரபலங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories