பின்னர் பரமேஸ்வரி பாட்டி, இந்த மகேஷ் மணமேடைக்கு வந்தால் தானே திருமணம் நடக்கும், அவனை இங்கே இருந்து கடத்தி விட வேண்டும் என பேசி கொண்டிருக்க.. இதை அறிந்துகொள்ளும் மாயா மகேஷை எச்சரிக்கிறாள். பின்னர் இந்த சதியில் நவீனை சிக்கவைக்கும் விதமாக, மகேஷ் தன்னுடைய ரெஸ்ட் ரூபாய் பயன்படுத்திக்கொள்ள கூறும் நிலையில், மகேஷை கடத்த வந்த அருண் மற்றும் ஆனந்த் நவீனை கடத்தி விடுகிறார்கள்.