கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாமுண்டீஸ்வரிக்கு, உண்மை தெரியும் என்பதை அறிந்த மாயா உடனடியாக மகேஷ் அறைக்கு சென்று இது பற்றி கூறி, வா இங்கிருந்து சென்று விடலாம் என சொல்கிறார்.
மாயா - மேகேஷை பார்த்து பேச வரும் சந்திரகலா அவர்கள் இருவரையும் எங்கேயும் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறார். பின்னர் சாமுண்டீஸ்வரிக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது என, சிவணாண்டியிடம் சொல்ல, அவன் சாமுண்டீஸ்வரியை கடத்தி விடலாம் என புது பிளான் போடுகிறான்.