ஆனால், அவரை இப்படி பேசாதீங்க, இப்படி பேசுவதை நிறுத்துங்க என்று அம்மாவிடம் துர்கா கெஞ்ச, நவீனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று சந்திரகலா கேட்கவே, ஏற்கனவே நவீன் கட்டிய தாலியை துர்கா காண்பிக்கிறார். இதைப் பார்த்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு.