அமன் மிஸ்ரா அடித்ததால் வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை கதறி அழுதுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பதறியடித்து வந்த சந்திரிகா, பின்னர் சிசிடிவியை ஆய்வு செய்து பார்த்தபோது தான் அமன் மிஸ்ரா, அந்த குழந்தையை அடித்ததை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் மும்பையில் உள்ள பங்கூர் நகர் காவல்நிலையத்திற்கு சென்ற சந்திரிகா அவர் மீது புகார் அளித்துள்ளார்.