இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், வைஷ்ணவி சதீஷ் (ரேவதி), சாமுண்டீஸ்வரி (ரேஸ்மா பசுபுலேட்டி), மைதிலி (ரேஷ்மா), காளியம்மாள் (ஃபாத்திமா பாபு) என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். என்னதான் திருமணம் நடந்தாலும் கணவர் வேண்டாமென்று அக்காவுடன் இருந்து கொண்டு அவருக்கு தெரியாமல் கணவருடன் ரகசியமாக பேசி வரும் சந்திரகலா தனது அக்காவின் குடும்பத்தை பழி தீர்க்க துடியாக துடிக்கிறார்.