சீரியல் நடிகை நிலானி மகாபாரதம் சீரியல் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்தது பிரியசகி, சுந்தரகாண்டம், தென்றல், பைரவி, இதயத்தை திருடாதே, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையின் போது துப்பாக்கியால் சுடப்பட்டதை கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுப்பது போல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டார்.