இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இதில் பெரிய ஆபத்துகளும் உள்ளன. ஒருவரின் அனுமதியின்றி அவர் மனநிலையை AI ஆராய்வது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.
• இதனால், ஐரோப்பிய ஒன்றியம் (EU AI Act) பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் 'Emotion AI'-யைப் பயன்படுத்தக் கடும் தடை விதித்துள்ளது.
• மாணவர்கள் அல்லது ஊழியர்களின் உணர்வுகளைக் கண்காணிப்பது தவறான முன்னுதாரணம் என்று அது எச்சரிக்கிறது.
எது எப்படியோ, வரும் காலத்தில் நம்மை விட நம் மெஷின்களுக்கு நம்மைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கும் என்பது மட்டும் உறுதி!