பிஎஸ்என்எல் பிளான்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் ஒதுங்கி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே இன்னும் செயல்படுத்தாத நிலையிளூம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து இருப்பதற்கு அது குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருவதே காரணமாகும். அந்த வகையில் பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த விலையில் டேட்டா வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை என்னென்ன திட்டங்கள்? என்பது குறித்து பார்ப்போம்.