கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத் (34). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சுபிதா (28). இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தும்பவிளை பகுதியை சேர்ந்த அனீஸ் (30) என்பவருக்கும், சுபிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.