தற்போதைய காலக்கட்டத்தில் காதல் திருமணம் என்பது ஒரு பேஷனாகிவிட்டது. காதலிக்கும் போது ஆசை ஆசையாய் காதலிக்கும் ஜோடிகள், திருமணத்திற்கு அப்படியே மொத்தமாக மாறிவிடுகிறார்கள். சின்ன சின்ன பிரச்சனை என்றாலும் அதை எதிர்கொள்ள முடியால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.