தென்னரசு கொலையிலும் திருவேங்கடம்
மேலும் திருவேங்கடம் கடந்த 2015ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் தென்னரசு கொலையிலும் முக்கிய குற்றவாளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் பெயரில் 3 கொலை வழக்குகளும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.