எதிர் கட்சியாக இருக்கும் பொழுது 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு, காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என திமுகவிற்கு கேள்வி எழுப்பியவர், எதிர் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.? என கேள்வி எழுப்பினார்.
எனவே இதனை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க, உங்கள் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நம்புவது போல் நாடகமாடுவது தான் நீங்கள் கில்லாடி ஆனவர்கள் தானே என விமர்சித்தார்.