தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குரல் மு.க.ஸ்டாலின் குரலாக மாறிவிட்டது. எப்படி இருந்த காங்கிரஸ் பேரியக்கம் இப்படி ஆகிவிட்டதே என நான் வருத்தப்படுகிறேன். தமிழகதத்தில் பல பிரச்சனைகள் இருக்கும்போது டிடிவி தினகரன், செங்கோட்டையன் பற்றி செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.