சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள குடோனுக்கு கிங்ஃபிஷர் பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. லாரி சாலையின் ஆபத்தான வளைவில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பீர் பாட்டில்கள் சாலையில் கொட்டியது.