அட்வைஸ் செய்த விஜயகாந்த்
இதனை தொடர்ந்து விஜயகாந்த், அண்ணாமலைக்கு இரண்டு மணி நேரம் அட்வைஸ் செய்ததாகவும், நல்ல பதவியில் இருக்கீங்கள், நல்ல இடத்தை அடைந்துள்ளீர்கள், இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளீர்கள்.
கஷ்டம் என வருபவர்களுக்கு உதவி செய்யுங்கள், சட்டம் ஒழுங்கை சரியாக கவனியுங்கள் எனக்கூறி வீட்டு வாசல் வரை வந்த விஜயகாந்த், அண்ணாமலையை காரில் ஏற்றி அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.