போக்குவரத்து கழகம் அறிவிப்பு
28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு. திருமால்பூர், காஞ்சிபுரம். அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (நவ. 22) முதல் அமலுக்கு வருகிறது எனவும். 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.