இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்பது பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. கைப்பற்றப்பட்ட உடல்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.