சீமானுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூண்டோடு விலகி வருகிறார்கள். சீமான் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லையென குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், கோவை என பல மாவட்ட நிர்வாகிகள் விலகியுள்ளனர். இந்த நிலையில் பெரியார் தொடர்பாக சீமான் கூறிய கருத்து தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.