என்னிடம் வந்து இவர்கள் காத்திருந்த நாட்களை மறந்து போனதுதான் வேதனை. ஆனால், 24 மணிநேரமும் ஒரு தலைவருக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் ஒரு உதவியாளரின் தியாகம், அந்தப் பதவி சுகத்தை அனுபவிப்பவர்களுக்குத் தெரிவதில்லை. புரட்சித்தலைவி அம்மா எங்களைப் போன்ற சாமானியர்களை உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். இன்று அதே பாணியில், தன் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகனை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்றக் கொறடாவாகவும் உயர்த்திப் பிடித்திருக்கும் விஜய்யின் பெருந்தன்மை மகத்தானது.