கனமழை - தண்ணீரை திறந்த கர்நாடகா
இதனால் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து தமிழகத்திற்கு முதலில் வினாடிக்கு 10ஆயிரம் கன அடி நீரும். தொடர்ந்து 20ஆயிரம் அடியாகவும் பின்னர் 75ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் திறக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் அதிகப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒக்கேனக்கல்லில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.