ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் சினேகா கூறுகையில், கோவை மாநகர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி பல இடங்களுக்கு விக்னேஷ் தன்னை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். மேலும் பல இடங்களுக்கு ஊர் சுற்றியபோது ஓட்டல்களில் தனிமையில் ஒன்றாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.