இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறுகையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த சுங்கச்சாவடிகளில் பேதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிக வாகனங்கள் வரும் திசையில் கவுண்டர்களை அதிகப்படுத்துவது, ஸ்கேனர்களை அதிகம் பயன்படுத்துவது, அதிகப் பணியாளர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன.