அதன்படி தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்க பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு இ மெயில் ஐடி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட நிகழ்வுகளில் மாணவர்கள் நேரடியாகவே தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இ மெயில் ஐடி தொடங்க ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.