வழிகாட்டி நெறிமுறை வெளியீடு
இதற்கான பரிசோதனை ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிமுகம் ஆகவுள்ளது. இந்தநிலையில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுவது முதல் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்வது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தின் மூலமாக தீர்வுகள் மேற்கொள்வதால் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.