மழைக்காக காத்திருக்க போகிறோம்
கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் போன்ற உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவித்தவர், இந்த மழையை அனுபவியுங்கள். இனி அடுத்த 6 மாதங்களில் மழைக்காக ஏங்குவோம். எனவே இந்த தாமதமான பருவமழையை கொண்டாடுவோம் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.