ஆலங்காட்டானூர், வேலகவுண்டம்பாளையம், அம்மன்கோவில், பாட்டப்பன் கோவில், கத்தாளப்பட்டி, சுப்ரமணியர் கோவில், ஏழமாத்தானூர், காந்திநகர், காடையாம்பட்டி, நடுவனேரி, பெருமாகவுண்டம்பட்டி மேற்கு, சுண்டெலிபெருமாள் கோவில், பாப்பாபட்டி, மெய்யனூர், இடங்கணசாலை, கே.கே.நகர், வாழகுட்டை, தீர்த்தன்வலவு, வீரபாண்டி துணைமின்நிலையத்தில் ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி, வடுகம்பாளையம், மின்னக்கல், அம்மன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் புதன் கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.