தமிழகம் முழுவதும் பயிற்சி
இந்த அழகுக்கலை பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ்வழங்கப்படும் எனவும், மாத ஊதியமாக 16000 முதல் 20000 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படிப்பு படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அரசு மானிய வங்கி கடன் உதவி பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த இடங்களே இருப்பதால் உடனடியாக பதிவு செய்யப்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்:
இராயபேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லி, கொளத்தூர், திருமுல்லைவாயில், கோவை, திருநெல்வேலி, மதுரை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, கரூர், ஏற்காடு.
தொடர்புக்கு : 8072828762/9025808570