விண்ணப்பிக்கும் முறை: சென்னை மாவட்ட சமூக நலத்துறை அலுவரை அணுகும் பட்சத்தில் பயனாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும், ஆதரவற்ற, கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.