விண்ணப்பிக்க அழைப்பு
இதன் படி மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக 1,00,000 ரூபாயும், 2வது பரிசாக 60,000 ரூபாயும், 3வது பரிசாக 40,000 ரூபாயும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள தகுதியுள்ள விவசாயிகள் இதற்கான விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in - இல் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.