அதன்படி ரூ.10 அதிகமாக விற்கவும் குடித்த காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டம் கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி, தருமபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளது. டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.