கோவை- பெரம்பூர் சிறப்பு ரயில்
தொடர்பாக தெற்குரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், கோடைகால சிறப்பு ரயிலாக கொச்சிவேலியில் இருந்து பருனை வரை ரயில இயக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் கோவை வழியாக சென்னை பெரம்பூர் வரை இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் இருந்து 20ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கொல்லம், மதிக்கரா, கோட்டயம் ,ஆளுவா திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, சேல,ம் ஜோலார்பேட்டை, காட்பாடி பெரம்பூர் வழியாக பருனைக்கு இயக்கப்படுகிறது.