அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் கத்திரியால் குழந்தையை குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.