தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நவம்பர் 6-ந் தேதியான இன்று, சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.