சிறப்பு சோயாபீன், உளுந்து, பாசிப்பயறு, அல்வா வகை தட்டைப் பயறு உள்ளிட்ட விதைகள் மட்டும் வாங்கப்படும்.
விதைகள் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
உழவர்கள் விற்பனைக்கு செல்லும் முன், தங்களின் பாசன ஆதாரம் மற்றும் உரிய ஆவணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தரமான விதைகள் கிடைக்க உதவுகிறது. தமிழக அரசு, உழவர்களின் நலனையே முன்னிறுத்தி தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நெல் - ஆண்டுக்கு 5 ஏக்கர் விதைப்பண்ணை
பிறபயிர்கள் - ஆண்டுக்கு 12.5 ஏக்கர் விதைப்பண்ணை.