அதன்படி வருகின்ற 29, நவம்பவர் 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், அக்.29, நவ.2 தேதிகளில் கோவைக்கும், அக்.30, நவ.6 தேதிகளில் திருநெல்வேிலக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போன்று அக்.30, நவ.2 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கும், நவ.2ம் தேதி சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கொச்சுவேலி - மைசூரு இடையே நவ.4ம் தேதியும், நவ.2ம் தேதி நாகர்கோவில் - மைசூரு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.