தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சிறிது நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தென் மேற்கு பருவமழையை விட வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிகளவில் மழை பொழிவை கொடுக்கும் என்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.