பெற்றோர்களுக்கும் மணற்கேணி செயலி
மேலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும், மேலும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போனிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் அச்செயலி வழியாக பாட விவரங்களை எவ்வாறு மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி கற்க முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.