தினந்தோறும் தொடரும் சாலை விபத்துகள்
இந்த நிலையில் சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகள், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்,
சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்துவதன் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.