விமானியால் உயிர் தப்பிய 161 பேர்
இதையடுத்து, விமானத்தின் நிலை குறித்து உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர், பயணிகள் யாரையும் இறக்கிவிடாமல் வெடித்த டயர் மாற்றப்பட்டு இரண்டரை மணிநேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.