இன்று இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது. காற்று முறிவு காரணமாக புயல் பலவீனமடையும் என்பதால், கடுமையான புயலாக கரையை கடக்க வாய்ப்பில்லை. ஆந்திர பிரதேசத்தில் முதன்மையாக மழை எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பிடத்தக்க காற்று தாக்கங்கள் எதிர்பார்க்கப்படவில்லை.
சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாட்டில் இன்று முழுவதும் மேகமூட்டமான நிலை நீடிக்கும், அவ்வபோது மிதமான மழை பெய்யும் ஆனால் கனமழை முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.