இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது (காலை 10 மணி வரை) 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.