தங்கையாநகர், அன்பில்நகர், முல்லைநகர், வசந்தநகர், குறிஞ்சிநகர், உடையான்பட்டிரோடு, கல்யாணசுந்தரம்நகர், குளவாய்ப்பட்டி, காமராஜ்நகர், திருவளர்ச்சிப்பட்டி, காவேரிநகர், குடித்தெரு, வயர்லெஸ்ரோடு, புதுக்கோட்டை மெயின்ரோடு, அங்காளம்மன்தெரு, பசுமைநகர், சேலத்தார்நகர், மொராய்சிட்டி, செம்பட்டு, பயோநீர் என்ஜினீயரிங், மன்னை நாராயணன்தெரு, எஸ்.பி.ஐ.ஓ.ஏ.பள்ளி, வி.எம்.பி.டி.நகர், கிளாசிக் அவென்யூ, ராயல்பார்ம்ஸ், ராயல்வில்லா ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.