தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சௌந்தர்யா செய்தி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளாரக பணியாற்றினார். பிரபல தொலைக்காட்சியான சத்யம், பாலிமர் மற்றும் நியூஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சியில் திறமையாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு சௌந்தர்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இருந்த போதும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை