பொள்ளாச்சி பாலியல் வழக்கு
இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையிலும், அதிமுக முன்னாள் செயலாளரான அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் ஆகியோர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து அரசு தரப்பு, எதிர் தரப்பு என அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.