இ-பாஸ் கட்டாயம்
அந்த வகையில் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் என புறப்படுவார்கள். இந்த நிலையில் மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கணக்கிடும் வகையிலும், கட்டுப்படுத்தும் வகையில் இ பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் மலைப்பகுதிகளுக்கு செல்வதால் சுற்று சூழல் மாசுபடுவதோடு வாகன நெரிசல் மற்றும் இயற்கையும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.